Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

திருத்தணி: நாபளூர் பகுதியில் தாய் கண் முன்னே தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கி 2 வயது குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நாபளூர் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் மணிமேகலை தம்பதியரின் 4 வயது குழந்தை முகிலன், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் நிலையில், அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தமது 2 வயது குழந்தை காமேஸ்வரனுடன் இன்று காலை வந்த தாய் மணிமேகலை, பள்ளி வேனில் ஏற்றி விட்ட போது, ஓட்டுநர் வேனை இயக்கியதால் 2 வயது குழந்தை காமேஸ்வரன் வேனின் அடியில் சிக்கியதில் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது.

MORE NEWS