Public App Logo
Profile Picture

Backiyaraj Muthusamy

@mbackiyraj
179825Followers
19Following
மண்மங்கலம்: 17ஆம் ஆண்டு நாத உற்சவ விழா 300 நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்: சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 21 நபர்கள் மீது வழக்கு பதிவு 553 மது பாட்டில் பறிமுதல்.
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் கார் மோதி நடந்து சென்ற முதியவர் படுகாயம்
கரூர்: ஆடி தெய்வத்திருமண வைபவம் பக்தர்கள் வழிபாடு
புகளூர்: செம்ம கரை பிரிவு சாலையில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலத்த காயம் .
கரூர்: ஆடி தெய்வத் திருமண பெருவிழாவை  முன்னிட்டு 108 அடி வெற்றிவேர் மாலை சாத்தினர்.
மண்மங்கலம்: இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற மூதாட்டி உயிரி இழப்பு
மண்மங்கலம்: குப்பச்சிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மண்மங்கலம்: கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு
கரூர்: 80 ஆண்டு சுதந்திர தினவிழா மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து மரியாதை ஏற்றுக்கொண்டார்.
கரூர்: எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதை கண்டறிய புதிய கருவி சகோதரர்கள் கண்டுபிடிப்பு
கரூர்: திருட வந்த இடத்தில் மது அருந்திவிட்டு உணவு சாப்பிட்டு எட்டாயிரம் ரூபாய் திருடி சென்ற மர்ம நபர்கள்
குளித்தலை: 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை பாட்டி அருவாளால் தாக்கியுள்ளார் .
கரூர்: ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு கற்பக இரட்சகி அம்மன்  சிறப்பு அலங்காரம்
கரூர்: தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
கரூர்: 15-8-26 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கூடங்கள் விடுமுறை
கடவூர்: இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் படுகாயம்.
மண்மங்கலம்: சோமூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி: 52 நாட்கள் தொடர்ந்து அன்னதானம்  அரவக்குறிச்சி தவெக நிர்வாகிகள் ஏற்பாடு
மண்மங்கலம்: முன்னூற்றுப்பாளையம்  பிரிவு சாலையில் கார் மோதி பெண் உயிரிழப்பு
கரூர்: திருக்காம் புலியூர்  சாலையில் மாணவர் மீது கார் மோதி விபத்து
கரூர்: பள்ளி மாணவர்களின் கலைத் திருவிழா
கரூர்: தேசிய கொடிகளை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் வாக்கிற்கு விழிப்புணர்வு பேரணி
மண்மங்கலம்: ஆடி அம்மாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.