Public App Logo
Profile Picture

ஈரோடு செய்திகள்

@gayathri.s
14080Followers
9Following
ஈரோடு: அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குதிரை சந்தை மாட்டுச்சந்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
ஈரோடு: பெரியார் நகர் பகுதியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஈரோடு: லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் இருந்து காலிங்கராயன் பசுமை மரத்தான் 2026 நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்
ஈரோடு: பூக்கடை வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்வி கோயில் கல்வியா அறக்கட்டளை சார்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் இளம் பெண் கத்தியால் குத்தி கொலை
ஈரோடு: அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் குதிரை சந்தை மாட்டுச்சந்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
ஈரோடு: 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவண்ணக் கொடியை மாவட்ட ஆட்சியாளர் ஏற்றி வைத்தார்
ஈரோடு: தெப்பக்குளம் பகுதியில் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது
ஈரோடு: பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 15 தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஈரோடு: கிராமசபை கூட்டம் மயிலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது
ஈரோடு: காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் தலைமையில் சக்தி கிரக போராட்டம் நடைபெற்றது
ஈரோடு: பெருந்துறை பகுதியைச் சார்ந்த கேசவநாதன் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஆப்ஜெக்ட்
ஈரோடு: பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்
ஈரோடு: ஹவுசிங் போர்டு பகுதியில் அங்கிருக்கும் குரங்கை அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
ஈரோடு: வீரபஞ்சத்தனம் பகுதியில் தமிழக அரசை கண்டித்து அஇஅதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு: புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் மது பாட்டர்களை சட்ட விரோதமாக அதிக விலகி விற்பனை செய்ததாக ஒருவர் கைது
ஈரோடு: அதிமுக மாவட்ட செயலாளர் பெரியார் நகர் மனோகரன் பிறந்தநாள் விழா முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார்
ஈரோடு: கர்நாடகாவில் மேகதா அணை கட்ட கோரி கன்னட அமைப்புனர் பந்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது
ஈரோடு: சதுமுகை ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையை ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு மகளிர் சுய உதவி குழு மூலமாக தயாரிக்கப்படும் உணவுகளையும் பார்வ
ஈரோடு: பழைய கலையனூர் பகுதியில் மானியம் பெற்று செயல்பட்டு வரும் நிலக்கடலை விதை பண்ணையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு: சித்தோடு காவல் நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ததாக பல்லா வெங்கல சிவராம்ஜி என்பவரை கைது செய்தனர் காவல்துறையினர்
ஈரோடு: புத்தக த் திருவிழாவில் பள்ளிக்கல்வி பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்
ஈரோடு: மரப்பாலம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் உயிருக்கு போராடிவரும் பச்சிளம் பெண் குழந்தை
ஈரோடு: அந்தியூர்குருநாதசாமி தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
பவானி: கூடுதுறையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் குளித்து சென்றனர்